ஒரே நாளில் 30 பேருக்கு கொரோனா , 3 பேர் பலி ; முதல்வர் சந்திரசேகர ராவ்
இந்நிலையில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் பிரகதி பவனில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது முதல்வர் கூறியதாவது : தெலுங்கானாவில் நேற்று (ஏப்.,1) ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 3 பேர் உயிரிழந்துள்ளனர். 30 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருமே டில்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்…
ஒரே நாளில் 30 பேருக்கு கொரோனா , 3 பேர் பலி ; முதல்வர் சந்திரசேகர ராவ்
ஐதராபாத் : டில்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் நேற்று 3 பேர் இறந்துள்ளதாகவும் 30 பேர் பாதிக்கப்பட்டதாகவும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் தெரிவித்தார். டில்லி நிஜாமுதின் பகுதியில் உள்ள மார்க்கஸில் (மசூதி) கடந்த மார்ச் 13 முதல் 15 வரை மத கூட்டம் தொடர்பான மாநாடு நடந்தது. இந்த கூட்டத்தில் பல மா…
ஒரே நாளில் 30 பேருக்கு கொரோனா , 3 பேர் பலி ; முதல்வர் சந்திரசேகர ராவ்
டில்லி நிஜாமுதின் பகுதியில் உள்ள மார்க்கஸில் (மசூதி) கடந்த மார்ச் 13 முதல் 15 வரை மத கூட்டம் தொடர்பான மாநாடு நடந்தது. இந்த கூட்டத்தில் பல மாநிலங்களில் இருந்தும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் கலந்து கொண்ட தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 6 பேர் சில தினங்களுக்கு முன் இறந்…
போலீஸ் தொல்லை
ஒரு அர்ச்சகர் இரண்டு, மூன்று கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள நான்கைந்து கோயில்களுக்கு பூஜிக்கிறார். அவர்கள் சென்றுவருவதில் போலீஸ் கெடுபிடி அதிகம் உள்ளது. எனவே அர்ச்சகர்களை தடுக்க வேண்டாம் என போலீசாருக்கு அறிவுறுத்த வேண்டும். மருத்துவர்கள், துப்புரவு பணியாளர்கள், காவல்துறையினர், போன்று நோய்தொற்று அபாயத்…
அரசு உதவித்தொகை வழங்க அர்ச்சகர்கள் கோரிக்கை
மதுரை: கோயில்களில் பூஜை செய்யும் அர்ச்சகர்கள் வாழ்வாதாரம் இழந்திருப்பதால் அரசு உதவித்தொகை வழங்க வேண்டும் என அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார் சேவா சங்க துணை தலைவர் ராஜா ஸ்வாமிநாத சிவாச்சாரியார் கோரிக்கை விடுத்துள்ளார். அவரது அறிக்கை: சிவாச்சார்யர்கள், பட்டாச்சார்யர்கள், பூஜாரிகள் உள்ளிட்டோர் மிக கு…
ஊரடங்கு உத்தரவு காரணமாக, டில்லியில் பணிபுரிந்து உத்தர பிரதேசம் மற்றும் பீஹாருக்கு தொழிலாளர்கள்
புதுடில்லி: ஊரடங்கு உத்தரவு காரணமாக, டில்லியில் பணிபுரிந்து உத்தர பிரதேசம் மற்றும் பீஹாருக்கு தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பும் விவகாரத்தில் ஆம் ஆத்மி மற்றும் பா.ஜ., இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலை யார் ஆரம்பித்தது என்பது தெளிவாகவில்லை. இருப்பினும், டில்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா…